×

புதுச்சேரியில் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.3,000-ஆக உயர்வு!

புதுச்சேரி: புதுச்சேரியில் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.3,000-ஆக உயர்வு என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post புதுச்சேரியில் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.3,000-ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...